செம்புரசின் பூ
மஞ்சள் புரசின் பூ
வெண் புரசம் பூ
நீல புரசம் பூ இது தற்க்காலத்தில் கிடைப்பது அரிது,மேற்கண்ட எந்த பூ கிடைத்தாலும் பூக்களின் இதழ்களை மட்டும் பொடித்து வஸ்திரகாயம் செய்து 200 ml பசும்பாலில் 7 கிராம் அளவு சூரணம் கலந்து காலை மாலை சாப்பிடவும்.இப்படி 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டுவர காயசித்தியாகும்.