சனி, 15 பிப்ரவரி, 2014

குமரிக் கற்பம்.




மேற்படி 7 முறை கழுவிய சோற்றை திரிகடுகு (சுக்கு,மிளகு,திப்பிலி,)சுரணமிட்டு பிசறி சிறிது பசு நெய் விட்டு பிசறி நாட்டு சர்க்கரை சிறிது சேர்த்து காலை வெறும் வயிற்றில் விழுங்கவும்.இப்படி காலை,மாலை,48 நாட்கள் சப்பிட்டுவரவும்.ஒருமண்டலம் சாபிட்டால் மூலம்,பௌத்திரம்,18 வகை குஷ்டநோய்கள் பனிபோல் விலகும்.


இப்படி ஒரு வருடம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியம்,திடமும் உண்டாகி ஞானியாவான்.


12 வருடம் சாப்பிட்டால் சித்தனுக்கு சித்தனாகி,உமிழ்நீரில் சூதத்தை கட்டுவான். 



குறிப்பு 


மருந்தை வெயில் காலத்தில் சாப்பிட ஆரம்பிக்கவும்.உடல் அதிகம் குளிர்ச்சி உற்றால் திரிகடுகை அதிகம் சேர்த்து சாப்பிடவும்.இல்லறத்தை துறந்தவர்களுக்கு இது நன்மை பயக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக