சனி, 15 பிப்ரவரி, 2014

எட்டி மரக்கற்பம்




இந்த கொட்டையை பொடிபொடியாக நறுக்கிப் பாலில் ஊறப்போட்டு எடுத்து காயவைத்து முதல் நாள் ஒரு கடுகு வீதமும் 2 ஆம் நாள் இரு  கடுகு வீதமும் இப்படி ஒவ்வொரு கடுகு எடையாக கூட்டி 20 ஆம் நாள் 20 கடுகு எடை சாப்பிட வேண்டும்.தேக சித்தியாகும்.யானை பலம் உண்டாகும்.


குறிப்பு.

இது அதிக கசப்பு சுவை உடையது.உடல் உஷ்ணம்,ரத்த அழுத்தம்,ரத்தத்தில் சர்க்கரை அளவை உடனே குறைக்க கூடியது.எனவே கவனமுடன் சாப்பிட்டு வருதல் நலம் பயக்கும்.
காட்டில் வசிப்பவர்களுக்கு விஷகடி ஏற்படாமல் இருக்க இம்மருந்து சாப்பிடவும்.உடலில் அரிப்பு,சொறி,உண்டானால் உடனே மருந்தை நிறுத்தவும்.கசப்பு உடலில் தன்னிறைவு அடைந்து விட்டது என்று பொருள் கொண்டு  மருந்தை நிறுத்தி கொள்ளவும்.   


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக